Tag: அமைச்சர் தங்கமணி

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் : போராட்டக்காரர்களிடம் அமைச்சர் தங்கமணி பேச்சு

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் : போராட்டக்காரர்களிடம் அமைச்சர் தங்கமணி பேச்சு

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மின்கோபுரங்கள் விவகாரத்தில் வைகோ தவறான தகவல் : அமைச்சர் தங்கமணி

மின்கோபுரங்கள் விவகாரத்தில் வைகோ தவறான தகவல் : அமைச்சர் தங்கமணி

மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் தவறான தகவலை கூறுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். 

ரூ.443 கோடிக்கு புதைவிட மின்கம்பிகள் அமைக்க டெண்டர் -அமைச்சர் தங்கமணி

ரூ.443 கோடிக்கு புதைவிட மின்கம்பிகள் அமைக்க டெண்டர் -அமைச்சர் தங்கமணி

தாம்பரத்தில் விரைவில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு வழங்குவதில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை -அமைச்சர் தங்கமணி

மின் இணைப்பு வழங்குவதில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை -அமைச்சர் தங்கமணி

விவசாயத்திற்கான மின் இணைப்புகள் வழங்குவதில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும்

கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும்

வனத்துறையின் அனுமதி கிடைத்ததும் கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு  நலத்திட்டங்களை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். 

பள்ளிபாளையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் தங்கமணி துவக்கிவைத்தார்

பள்ளிபாளையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் தங்கமணி துவக்கிவைத்தார்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். 

தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக அரசு பள்ளிகள் : அமைச்சர் தங்கமணி

தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக அரசு பள்ளிகள் : அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல்

ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல்

கொடநாடு விவகாரத்தில், முதலமைச்சர் மீது பழி சுமத்த திமுக சதி செய்வது அம்பலமாகி இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளனர்.

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அமைச்சர் தங்கமணி

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அமைச்சர் தங்கமணி

அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist