நாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவன ஈர்ப்பு
மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே, ஆணையம் சசிகலாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்
கிறிஸ்துவ கால சகோதர பகிர்தலை கொண்டாடும் வகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு அதிமுக தலைமை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. முழக்கம் எழுப்பிய நிலையில், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுதானா உன் வளர்ப்பு...என்னாகும் இனி உடன்பிறப்பு. கருணாநிதி உடன்பிறப்பே என்றபோது ஆர்ப்பரித்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தவர்கள், இப்போது ஸ்டாலினின் ”உடன்பிறப்பே"வைப் பார்த்து அதிர்ச்சியாக சந்தேகிக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அரவணைத்துச் செல்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுகவை போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் என்னதான் வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை
© 2022 Mantaro Network Private Limited.