சமூகவலைதளங்களில் வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை

சமூக வலைதளங்கள் மூலமாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு வதந்திகளை பரப்புவோருக்கு அவசர நிலை பிரகடன விதியின் கீழ் மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version