தென்திருப்போரை அருகே உள்ள கடம்பாகுளம் பகுதியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி, குளத்தின் சீரமைப்பு பணிகளை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிலையில், நிகழ்ச்சிக்காக அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மேடைக்கு திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் விடியா அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!
-
By Web team

- Categories: அரசியல்
- Tags: attended byelectricityeventKanimozhistolethoothukkudi
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

அழகிரியாக உருவெடுக்கும் கனிமொழி! திமுகவில் முற்றி வரும் அதிகார மோதல்!
By
Web team
September 18, 2023

'அத்தையும் மருமகனும்' மோதிக் கொள்ளும் திமுக அரசியல் சதுரங்கம்!!
By
Web team
September 17, 2023

2G வழக்கு! கனிமொழி மற்றும் ஆ.ராசாவை விடாது துரத்தும் அமலாக்கத்துறை!
By
Web team
August 29, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பிரிக்க முடியாதது எதுவோ அது திமுக ஆட்சியும் மின்வெட்டும்!
By
Web team
May 19, 2023