News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுக்கும் விருதுநகரைச் சேர்ந்த வட்டாட்சியர்!

Web team by Web team
February 5, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுக்கும் விருதுநகரைச் சேர்ந்த வட்டாட்சியர்!
Share on FacebookShare on Twitter

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் தான் மாரிமுத்து. இவருக்கு தற்போது வயது 56 ஆகும். இவர் தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். விருதுநகர் ஆட்சியர் கட்டிடத்திலு உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கக் கட்டிடத்தில் மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கும் இளையோர்களுக்கு தனியாளாய் வகுப்பெடுத்து வருகிறார். கிடத்தட்ட 17 ஆண்டுகளாக இந்த வகுப்பினை எடுத்து வருகிறார். இவரிடம் படித்து தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டது ஆகும்.

வட்டாட்சியர் மாரிமுத்து வறுமையில் வாழ்ந்து வந்தவர். அரசு வாகனத்தைப் பார்க்கும்போதெல்லாம் என்றாவது ஒருநாள் இந்த வாகனத்தில் நாமும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார். படிப்பு மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாக கொண்ட இவர் போட்டித் தேர்வுக்குப் படித்து அரசுப் பணியில் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அரசு அலுவலகங்களில் ரூபாய் 4000 மத ஊதியம் பெறும் தற்காலிக பணியாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்டத் தகுதித் தேர்விற்கு அவர்களை ஊக்கப்படுத்தி இலவச பயிற்சியினை முதன்முதலாக அவர்களுக்காக செய்தார். அவரிடம் படித்த 150 பேரில் 145 பேர் தேர்ச்சிப் பெற்று அரசுப் பணியில் நிரந்தமாகினர். இதனால் அவர், இப்போது வரை இலவச பயிற்சி அளித்து வந்து கொண்டிருக்கிறார். சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இந்த பயிற்சி வகுப்பினை அவர் எடுக்கிறார். மேலும் சில அரசு விடுமுறை தினங்களிலும் மாணவர்கள் விரும்பினால் பயிற்சி எடுக்கிறார்.

அவர் வகுப்பெடுக்கும் விருதுநகர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு துறை அலுவலங்களிலும் அவரிடம் படித்து தேர்ச்சிப் பெற்ற முந்நூறுக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் அவரிடம் படிப்பதற்கு இரண்டாயிரம் பேராவது வருகின்றனர். வரும் மாணவர்களில் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அதனால் சில நேரங்களில் மதிய உணவைத் தவிர்த்துவிட்டு பாடங்களைக் கவனிப்பது மாரிமுத்துவிற்கு மனதளவில் மிகவும் சங்கடமாக இருந்துள்ளது. எனவே மதிய நேரத்திலும் இனி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கவேண்டும் என்ற முடிவினை எடுத்து, அதற்கு ‘வள்ளலார் திட்டம்’ என்றப் பெயரினைச் சுட்டியுள்ளார். வயிறு நிறைய மனம் நிறையும். மனம் நிறைய அறிவு நிறையும்.

Tags: #srivilliputhur maarimuthu#tnpscaspirantsTNPSCVirudhunagar
Previous Post

திமுக அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு!

Next Post

மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு மரியாதை.. 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

Related Posts

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!
இந்தியா

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம் அதிரடி!

July 8, 2023
குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!
தமிழ்நாடு

குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

July 1, 2023
குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு

குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

June 28, 2023
குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!
தமிழ்நாடு

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு! உயர்த்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்! எவ்வளவு?

June 20, 2023
TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
அரசியல்

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

June 7, 2023
லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!
க்ரைம்

லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!

May 29, 2023
Next Post
மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு மரியாதை.. 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு மரியாதை.. 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version