News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

Web Team by Web Team
February 16, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 337 விசைப் படகுகளில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் மற்றும் விசைப் படகுகளை சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இலங்கை கடற்படைதமிழக மீனவர்கள்
Previous Post

விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுமதி

Next Post

தோனியின் எடுத்த அட்வென்சர்ஸ் : வைரல் புகைப்படம்

Related Posts

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்: தமிழக அரசு
TopNews

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்: தமிழக அரசு

March 16, 2020
இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
TopNews

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

November 3, 2019
தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
TopNews

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை

November 3, 2019
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
TopNews

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

July 25, 2019
குமரிகடல் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
TopNews

குமரிகடல் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

July 18, 2019
Next Post
தோனியின் எடுத்த அட்வென்சர்ஸ் : வைரல் புகைப்படம்

தோனியின் எடுத்த அட்வென்சர்ஸ் : வைரல் புகைப்படம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version