இடைத்தேர்தலுக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது: சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவண்டி தொகுதிக்கு, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version