News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Web Team by Web Team
January 11, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Share on FacebookShare on Twitter

சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், நளினி சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவர் 1 கோடி ரூபாய் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Tags: குற்றப்பத்திரிகைசாரதா நிதி நிறுவனம்நளினி சிதம்பரம்
Previous Post

ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸே தடையாக உள்ளது – அமித் ஷா

Next Post

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து மாற்றம்; புதிய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

Related Posts

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
TopNews

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

July 15, 2021
பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் – லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்தியா

பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் – லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

October 2, 2020
சாத்தான்குளம் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ
TopNews

சாத்தான்குளம் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ

September 26, 2020
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் : தமிழக டிஜிபி விளக்கம்
செய்திகள்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் : தமிழக டிஜிபி விளக்கம்

February 5, 2019
நளினி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பு
TopNews

நளினி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பு

August 3, 2018
Next Post
சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து மாற்றம்; புதிய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து மாற்றம்; புதிய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version