சாய்னா நேவால் போராடி வெற்றி !

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சாய்னா நேவால், ஹாங்ஹாங் நாட்டைச் சேர்ந்த செங் நகன் யுயை எதிர்கொண்டார்.

20-20, 22-22 என்று வரை சமநிலை நீடித்தது. கடைசியில் செங் நகன் அடுத்தடுத்து பந்தை வெளியே அடித்து விட, சாய்னா கடுமையாக போராடி வெற்றி பெற்றார்.

Exit mobile version