News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நீர்நிலைகளை பாதுகாக்கும் 56 திட்டப்பணிகளுக்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை

Web Team by Web Team
May 2, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நீர்நிலைகளை பாதுகாக்கும் 56 திட்டப்பணிகளுக்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை
Share on FacebookShare on Twitter

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர் வாரவும் 56 திட்டப்பணிகளுக்காக 555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில், பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மழை நீர் வீணாக கடலில் தடுப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10 ஆயிரத்து 347 ஆக்கிரமிப்புகளில், 4 ஆயிரத்து 161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி 6 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதோடு, 50 லட்சம் ரூபாய் செலவில் அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை பாதுகாக்க முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலர் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாத காலத்திற்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்நீர்நிலைகள்பொதுப்பணித்துறை
Previous Post

அடுத்த தேன் நிலவுக்கு தயாராகும் விருஷ்கா ஜோடி!

Next Post

மோடி, அமித்ஷா மீதான புகார் தொடர்பாக வரும் 6-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்

Related Posts

அமைச்சர்னா என்ன?  சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது:  மாஸ் காட்டும் நீதிமன்றம்
TopNews

அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்

July 27, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி…  தவறுதலா? தனிநபர் வன்மமா?
TopNews

செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி… தவறுதலா? தனிநபர் வன்மமா?

July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
TopNews

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

June 11, 2021
ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
TopNews

ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

June 9, 2021
Next Post
மோடி, அமித்ஷா மீதான புகார் தொடர்பாக வரும் 6-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்

மோடி, அமித்ஷா மீதான புகார் தொடர்பாக வரும் 6-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version