News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

48 நாட்கள் நடைபெறும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம்

Web Team by Web Team
February 23, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
48 நாட்கள் நடைபெறும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம்
Share on FacebookShare on Twitter

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேவுள்ள புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானைகளுக்கு இன்று தொடங்கி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது.

முதுமலை காப்பகத்தில் நடக்கும் இந்த 48 நாட்கள் முகாமில் 24 வளர்ப்பு யானைகள் பங்கேற்றுள்ளன. பங்கேற்றுள்ள வளர்ப்பு யானைகள் முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் உடல் தகுதிக்கேற்ப வைட்டமின் மாத்திரை, புரதச்சத்து, சவனா பிரஷ் என பல வகையான உணவுகள், கரும்பு, பழம், வெல்லம், சத்து உருண்டை
வழங்கப்படுகிறது. மேலும் இந்த யானைகளுக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. முக்கியமாக யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவதையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு தினந்தோறும் நடத்தப்படும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 48 daysElephantsrefreshing camp
Previous Post

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்

Next Post

நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

Related Posts

குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !
தமிழ்நாடு

குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !

February 9, 2023
வேதனை தெரிவிக்கும் ராஜஸ்தான் யானைப் பாகன்கள்!
Top10

வேதனை தெரிவிக்கும் ராஜஸ்தான் யானைப் பாகன்கள்!

June 15, 2020
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்
TopNews

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் : விவாசாயிகள் அச்சம்

February 22, 2020
வறட்சி காலம் துவங்கியுள்ளதால் சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள்
இந்தியா

வறட்சி காலம் துவங்கியுள்ளதால் சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள்

February 12, 2020
பனியில் விளையாடிய சர்க்கஸ் யானைகள்
உலகம்

பனியில் விளையாடிய சர்க்கஸ் யானைகள்

January 30, 2020
வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் புகுந்த காட்டு யானைகள்
TopNews

வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் புகுந்த காட்டு யானைகள்

December 25, 2019
Next Post
நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version