News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டு: 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

Web Team by Web Team
August 8, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டு: 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை
Share on FacebookShare on Twitter

செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2016 ஆகஸ்ட் 10ம் தேதி திருப்பதி அடுத்த கரகம்பாடி பகுதியில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த பொண்ணு சுவாமி மற்றும் திருமலை, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து 916 கிலோ எடை கொண்ட 58 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு, செம்மர கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளில் தற்போது அளிக்கப்பட்டுள்ள 11 ஆண்டுகள் சிறை தண்டனை அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: செம்மரக் கடத்தல்
Previous Post

திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

Next Post

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியின் மீது கை விரல் பட்டு வெடித்ததால் பரபரப்பு

Related Posts

திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேர் கைது
TopNews

திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேர் கைது

February 14, 2020
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
TopNews

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

October 13, 2019
Next Post
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியின் மீது கை விரல் பட்டு வெடித்ததால் பரபரப்பு

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியின் மீது கை விரல் பட்டு வெடித்ததால் பரபரப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version