News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை

Web Team by Web Team
April 21, 2019
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
10  வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 10 வாக்குசாவடிகளுக்கு மறு வாக்குப் பதிவு நடத்த கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
வேலூர் தவிர்த்து தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. தேர்தலின்போது ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கிளம்பியது. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறியிருந்தார். இந்நிலையில், முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாஹு பரிந்துரைத்துள்ளார். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகளுக்கும் தருவள்ளூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கும் கடலூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கும் மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Tags: polling boothre-election
Previous Post

சுவாமிமலை ஆலயத்தில் சித்திரை தேரோட்டம்

Next Post

இலங்கை குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது- தமிழிசை

Related Posts

புதுச்சேரி மறு வாக்குப்பதிவில் 55.35% வாக்குகள் பதிவு
செய்திகள்

புதுச்சேரி மறு வாக்குப்பதிவில் 55.35% வாக்குகள் பதிவு

May 12, 2019
வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை-சத்யபிரதா சாஹூ தகவல்
செய்திகள்

வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை-சத்யபிரதா சாஹூ தகவல்

May 10, 2019
13 ஆயிரம் அடிக்கு மேலே அமைந்துள்ள வாக்குச் சாவடி
இந்தியா

13 ஆயிரம் அடிக்கு மேலே அமைந்துள்ள வாக்குச் சாவடி

April 13, 2019
ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் –  சந்திரபாபு நாயுடு கடிதம்
TopNews

ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – சந்திரபாபு நாயுடு கடிதம்

April 11, 2019
Next Post
இலங்கை குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது- தமிழிசை

இலங்கை குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது- தமிழிசை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version