News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Team by Web Team
January 20, 2023
in அரசியல், இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter

இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரி கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய இதிகாசங்களில் முக்கியமான இதிகாசமாக இராமாயணம் திகழ்கிறது. இந்த இதிகாசத் தகவலின்படி, இராமபிரான் சீதையை இராவனணிடமிருந்து மீட்டு வருவதற்காக கட்டப்பட்டதே இராமர் பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாகத் தான் இராமர் இலங்கைத் தீவினை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இராமர் இந்து மக்களின் புனிதக் கடவுளாக அழைக்கப்படுகிறார். அவர் கட்டிய இந்த இராமர் பாலமானது இந்து மக்களின் பிரசித்திப்பெற்ற புனித தலமாக சொல்லப்படுகிறது.

சுப்ரமணியசுவாமி தொடர்ந்த இந்த வழக்கில் மத்திய அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் என்னென்ன செயல்முறை மற்றும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான நிலை அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டப்பட்டிருந்தது.

தற்போது உச்சநீதிமன்றம், சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த இடையீட்டு மனு மற்றும் இராமர் பாலம் விவகாரம் குறித்த அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையும் முடித்து வைத்தது

Tags: case in supreme courtdelhi supreme courtramar bridgeramar bridge casesubramaniya samy
Previous Post

இழிவான சொற்களை பேசி தாக்கி கொண்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்

Next Post

கடையின் மேல் தளத்தில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்பு

Related Posts

கடலில் பேனா சிலை வைக்க தடை விதிக்க வேண்டும் – மீனவர்கள் மனு!
தமிழ்நாடு

கடலில் பேனா சிலை வைக்க தடை விதிக்க வேண்டும் – மீனவர்கள் மனு!

February 9, 2023
தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு
TopNews

தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

October 9, 2018
ராஜபக்சேவை சந்தித்தது மகிழ்ச்சி -சுப்ரமணியசாமி
TopNews

ராஜபக்சேவை சந்தித்தது மகிழ்ச்சி -சுப்ரமணியசாமி

August 23, 2018
Next Post
கடையின் மேல் தளத்தில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்பு

கடையின் மேல் தளத்தில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version