நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிப்பு: தலைமை காஜி

பிறை தெரியாததால் நாளை தொடங்கி 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுமென தமிழக தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே மாதம் 5 ஆம் தேதிவரை, எங்கும் பிறை காண முடியவில்லை எனவும், எனவே நாளை ரமலான் நோன்பு தொடங்கப்படும் என கூறினார்.

Exit mobile version