News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி

Web Team by Web Team
July 25, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி
Share on FacebookShare on Twitter

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருக்கும் நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் சத்துவாச்சாரியில் தங்கவுள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தனது மகளின் திருமணத்துக்காக, ஆறு மாதம் பரோல் கேட்டு, நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அவருக்கு ஒரு மாத கால பரோல் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. நளினிக்கு ஜாமின் வழங்கியவர்கள் மற்றும் நளினி தங்க உள்ள இடங்கள் குறித்த விபரங்களை, அவரது வழக்கறிஞர் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.

பரோல் காலத்தில் ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என நளினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: நளினிராஜிவ் காந்தி கொலை வழக்கு
Previous Post

இன்று வெளியாகிறது நேர்கொண்ட பார்வையின் “அகலாதே” பாடல்

Next Post

பாஜக தலைவர் அமித்ஷா உடன் கர்நாடக தலைவர்கள் சந்திப்பு

Related Posts

ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி
TopNews

ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி

March 11, 2020
பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி
TopNews

பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

September 15, 2019
சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்
TopNews

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்

July 26, 2019
நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2019
7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு முடிவெடுத்த பின் காலதாமதம் ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்
TopNews

7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு முடிவெடுத்த பின் காலதாமதம் ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்

July 1, 2019
முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு
செய்திகள்

முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு

February 16, 2019
Next Post
பாஜக தலைவர் அமித்ஷா உடன் கர்நாடக தலைவர்கள் சந்திப்பு

பாஜக தலைவர் அமித்ஷா உடன் கர்நாடக தலைவர்கள் சந்திப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version