News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்களில் முறையான நடவடிக்கைகள் இல்லாததால் நோய்த்தொற்று பரவும் அபாயம்

Web Team by Web Team
May 25, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்களில் முறையான நடவடிக்கைகள் இல்லாததால் நோய்த்தொற்று பரவும் அபாயம்
Share on FacebookShare on Twitter

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள போதும், இருப்பு இல்லாததால் பல இடங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் மேல் பதிவாகிறது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால், கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எப்போது தொடங்கும் என மருத்துவமனைகளில் தெரிவிப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமுக்கு நூற்றுக்கணக்கானோர் படையெடுத்தனர்.

இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தடுப்பூசி மையங்களில் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வசதிகளை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில், சுகாதாரத்துறை சார்பாக, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே சிவகாசிக்கு வழங்கப்பட்டதால், தடுப்பூசி செலுத்த நூற்றுக்கணக்கானோர் முண்டியடித்தனர்.

பலர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், கூட்டத்தை கண்டு தொற்று பரவல் அச்சம் காரணமாக சிலர் திரும்பிச் சென்றனர்.

கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், தடுப்பூசி செலுத்த 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முறையான பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வெயிலில் வரிசையில் காக்க வைத்து, அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags: #COVID19Corona VaccinenewsjTNGovernment
Previous Post

உதகை ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி, கோதுமை வழங்கப்படுவதாக புகார்

Next Post

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version