News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை

Web Team by Web Team
January 31, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை
Share on FacebookShare on Twitter

2014க்கு பிறகு புதிய இந்தியாவை படைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று துவங்கியது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மரபுப்படி படை வீரர்களின் அணிவகுப்புடன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சென்றார்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாட்டின் முக்கியமான ஆண்டு இது என்று தெரிவித்தார். ஊழல் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத அரசை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பேத்கர் மற்றும் காந்திஜியின் கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் எளியவர்களையும் சென்றடைவதாக கூறினார். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை திருக்குறளை தமிழில் மேற்கொள்காட்டி குறிப்பிட்டார்.

பிரதமரின் பல்வேறு காப்பீட்டு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி பேர் பயனடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டின் பல பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை வேரறுக்க உறுதிபூண்டு மத்திய அரசு தொடர்ந்து செயல்புரிந்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

Tags: Parliamentpresidentramnath govind
Previous Post

மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Next Post

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று வரை காலநீட்டிப்பு:சென்னை மாநகராட்சி

Related Posts

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
இந்தியா

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !

February 19, 2023
அதானி விவகாரம்.. தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!
இந்தியா

அதானி விவகாரம்.. தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!

February 6, 2023
புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது – குடியரசுத் தலைவர் !
இந்தியா

புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது – குடியரசுத் தலைவர் !

January 31, 2023
எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!
இந்தியா

எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!

January 31, 2023
நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு!
இந்தியா

நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு!

January 26, 2023
” தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கிறார்!
இந்தியா

” தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கிறார்!

January 25, 2023
Next Post
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று வரை காலநீட்டிப்பு:சென்னை மாநகராட்சி

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று வரை காலநீட்டிப்பு:சென்னை மாநகராட்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version