News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது FIR போடக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Web Team by Web Team
March 2, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது FIR போடக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரிய வழக்கை வரும் புதன்கிழமை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், சூழ்நிலையை முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதனை எதிர்த்து தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, வழக்கை வரும் புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.

Tags: டெல்லி உயர்நீதிமன்றம்டெல்லி கலவரம்
Previous Post

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

Next Post

8 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி

Related Posts

டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 531 வழக்குகள் பதிவு
TopNews

டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 531 வழக்குகள் பதிவு

March 5, 2020
டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு
TopNews

டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு

March 4, 2020
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: வழக்கு விசாரணை ஏப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
TopNews

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: வழக்கு விசாரணை ஏப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

April 11, 2019
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?: டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
TopNews

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?: டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

February 28, 2019
Next Post
8 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி

8 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version