எங்களுக்கே விபூதி அடிச்சிட்டீங்களே டா! – காவலர் குடியிருப்பில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்!

சென்னையில் உள்ள எழும்பூர் காவலர் குடியிருப்பில் மர்மநபர்கள் சிலர் அடுத்தடுத்த காவலர்களின் ஐந்து வீடுகளில் தொடர்ந்து கொள்ளை அடித்துள்ளனர். கிட்டத்தட்ட 25 சவரன் தங்க நகைகளும், 35 ஆயிரம் ரூபாய் பணமும் திருடுபோய் உள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறம் உள்ள எம் 6,7 ஆகிய ப்ளாக்குகளில் உள்ள 5 வீடுகளிலும் திருட்டு.

Exit mobile version