News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தன் அடையாளத்தை இழக்கும் பேனா நிப் தயாரிப்பு !

Web Team by Web Team
February 4, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தன் அடையாளத்தை இழக்கும்  பேனா நிப் தயாரிப்பு !
Share on FacebookShare on Twitter

வாள் முனையை விட பேனா முனை பெரிது என்பர். அந்த பேனாவின் முனையாக செயல்படும் பேனா நிப் தயாரிப்பு தொழில் அடையாளத்தை இழந்து வருவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது பேனா நிப்பு தயாரிக்கும் தொழில். கடந்த 50 ஆண்டுகளில், பேனாவின் பயன்பாடு அனைத்து நிலைகளிலும் அதிகமாக காணப்பட்டது. பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே. இதனால், பேனாவைவிட நிப்பின் தேவை அதிகமாக இருந்தது.

சாத்தூர் பகுதிகளில் 1960-களில், 150-க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கின. 2 ஆயிரத்து 500 மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.1990களுக்கு பிறகு ‘பால்பாயிண்ட்’ பேனாக்கள் வருகையால், மை ஊற்றி பயன்படுத்தும் பேனாக்களின் பயன்பாடு வெகுவாக குறையத் தொடங்கியது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனைத்து தரப்பினரும் இதுபோன்ற பால்பாயிண்ட் பேனாக்களையே அதிகம் பயன்படுத்ததொடங்கினர்.இதன் விளைவாக நிப் தயாரிப்புத் தொழில் முடங்கியது. நிப்பு தயாரிக்கும் கூடங்கள் மாற்று தொழிலுக்கு மாறின. எஞ்சியிருந்த நிப் தொழிற்சாலைகளிலும் போதுமான அளவிற்கு கூலி வழக்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மை பேனா பயன்பட்டிற்கு பிறகு, அரசு மானியமும் நிறுத்தப்பட்டதால், தொழில் நடத்துவதே சிரமமாக உள்ளதாக நிப் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அறிவித்தால் மட்டுமே அழிந்து வரும் நிப் தயாரிப்பு தொழிலை மீட்டெடுக்க முடியும் என தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: intelligencepen nip
Previous Post

தர்ணா போராட்டம் எதிரொலி: மாநிலங்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

Next Post

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Related Posts

நுண்ணறிவு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரோபோ
TopNews

நுண்ணறிவு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரோபோ

October 17, 2018
Next Post
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version