News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

Web Team by Web Team
July 20, 2021
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பெகாசுஸ் விவகாரம்:  நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?
Share on FacebookShare on Twitter

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது பரபரப்பையும் கூட்டியுள்ளது. 

அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என உலக முழுவதும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தான் ஒட்டுமொத்த ஹாட் டாப்பிக்.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் உதவியுடன், இந்தியாவில் பல அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் உச்சக்கட்ட பரபரப்பையும், அரசியல் வட்டாரம் சூட்டையும் கிளப்பியுள்ளது.

பெகாசஸ் எனும் புதிய பூதம் கிளம்பியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இதுதொடர்பாக விவாதிக்குமாறு வலியுறுத்தி முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறந்தது.

பெகாசஸ் விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்தார். மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமம் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைபேசி உரையாடல்களை உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியல் தவறானது என்று கூறிய அவர், இந்த கூற்றுக்கள் புனையப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டிருபபதாக தகவல் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை கூட்டியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, மத்திய உள்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினார். இஸ்ரேல் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெகாசஸ் விவகாரத்தால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பூதாகரமாக எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Tags: Monsoon SessionParliamentparliament of indiapegasus
Previous Post

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க: இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் மனு

Next Post

காவிரி – குண்டாறு இணைப்பு: எதிர்க்கும் கர்நாடக அரசு

Related Posts

அதானி விவகாரம்.. தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!
இந்தியா

அதானி விவகாரம்.. தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!

February 6, 2023
எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!
இந்தியா

எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!

January 31, 2023
"60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யவும்"-அதிமுக எம்.பி தம்பிதுரை
Top10

"60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யவும்"-அதிமுக எம்.பி தம்பிதுரை

February 9, 2022
பெண்ணையாறு, காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அதிமுக வரவேற்பு
Top10

பெண்ணையாறு, காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அதிமுக வரவேற்பு

February 3, 2022
"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்
Top10

"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

January 31, 2022
பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
Top10

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

January 31, 2022
Next Post
காவிரி – குண்டாறு இணைப்பு: எதிர்க்கும் கர்நாடக அரசு

காவிரி - குண்டாறு இணைப்பு: எதிர்க்கும் கர்நாடக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version