Search Result for ''

ஆறுதல் தரும் ஜி.டி.பி…

ஆறுதல் தரும் ஜி.டி.பி…

2018- 2019ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 புள்ளி 2 சதவீதம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது கடந்த 2017- 18ஆம் ...

உத்தரகண்ட்  மாநிலத்தில் கனமழையால் நிலச்சரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் நிலச்சரிவு

உத்தரகண்ட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்காளாக தொடர்ந்து கனமழை பெய்து ...

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, வரும் ...

ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாக வெடிக்கும் – ராகுல்

ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாக வெடிக்கும் – ராகுல்

ரபேல் போர் விமான ஊழல் இன்னும் சில வாரங்களில் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் ...

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் ...

பகவதியம்மன் ஆலய ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழா

பகவதியம்மன் ஆலய ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.இதில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ...

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் விமர்சையாக நடைபெற்றது.நாட்டு மாட்டினத்தை காப்பற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் இந்த ...

தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய கட்டிட தொழிலாளி

தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய கட்டிட தொழிலாளி

ஈரோடு அருகே தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து, கட்டடத் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ...

மதுரையில் 13 -வது புத்தக திருவிழா

மதுரையில் 13 -வது புத்தக திருவிழா

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 13வது புத்தக திருவிழா தொடங்கியுள்ளது.மதுரை தமுக்கம் மைதானத்தில், புத்தகத் திருவிழாவை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி ...

திருடர்களை வளைத்த பிடித்த பலே போலீசார்

திருடர்களை வளைத்த பிடித்த பலே போலீசார்

சென்னை கொளத்தூரில் செல்போன் திருடர்களை 20 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்தார். புளியந்தோப்பு காவல் ஆணையர் சாய் சரண் தேஷாய் தலைமையில், ...

Page 4105 of 4175 1 4,104 4,105 4,106 4,175

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist