ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் திருவனந்தபுரம் விமானம் நிலையில் மூலமாக புனேவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவதேவைக்கான ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கியநிலையில் ஆக்சிஜன் தன்மை குறித்து ஆய்வக பரிசோதனைக்காக திருவனந்தபுரம் விமானம் நிலையம் மூலமாக அனுப்பபடுகிறது. மதுரை விமானநிலையத்திலிருந்து ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் புறப்பட்டுசென்றனர்.

Exit mobile version