News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேசுவதற்காகக் குண்டு துளைக்காத அறை ஏற்பாடு

Web Team by Web Team
October 9, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேசுவதற்காகக் குண்டு துளைக்காத அறை ஏற்பாடு
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய – சீனத் தலைவர்கள் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் விரிவான பேச்சு நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் நாளை மறுநாள் சென்னைக்கு வருகின்றனர். அங்கிருந்து மாமல்லபுரம் செல்லும் அவர்கள் அங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைப் பார்வையிடுகின்றனர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துத் தலைவர்கள் இருவரும் பேச்சு நடத்த உள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டுத் தலைவர்கள் வருகையை முன்னிட்டுப் மத்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்தியத் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைக் கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்குக் குண்டு துளைக்க முடியாத கண்ணாடி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி 150க்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இன்று கடலோரத்தில் குதிரைப்படை ஒத்திகை பார்க்கப்பட்டது. கடலோரத்தில் கண்காணிப்பை மேற்கொள்வதற்காகச் சென்னை மாநகரக் காவல்துறையில் உள்ள குதிரைப்படையினர் மாமல்லபுரத்துக்குச் சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது. இதனிடையே சீனாவின் ஊகான் நகரில் ஏப்ரல் மாதம் இரு தலைவர்களும் பேச்சு நடத்தியதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் பேச்சு நடைபெறுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: kancheepuramMamallapuram
Previous Post

நாங்குநேரியில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுகவே காரணம்: அமைச்சர் காமராஜ்

Next Post

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Related Posts

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!
தமிழ்நாடு

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!

January 30, 2023
மாமல்லபுரம் நடனத் திருவிழாவுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு- தமிழக அரசு
TopNews

மாமல்லபுரம் நடனத் திருவிழாவுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு- தமிழக அரசு

November 21, 2019
இன்று மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம்-தொல்லியல்துறை
TopNews

இன்று மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம்-தொல்லியல்துறை

November 19, 2019
காஞ்சிபுரத்தில், பழமையான மரம் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்டது
TopNews

காஞ்சிபுரத்தில், பழமையான மரம் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்டது

October 14, 2019
இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று 'மாமல்லபுரம்'
TopNews

இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று 'மாமல்லபுரம்'

October 14, 2019
சீன அதிபரின் முகம் பதித்த பொன்னாடை : அசந்து போன ஜின்பிங்
TopNews

சீன அதிபரின் முகம் பதித்த பொன்னாடை : அசந்து போன ஜின்பிங்

October 12, 2019
Next Post
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version