News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

தான் சொன்னபடி கேட்காத நான்காவது கணவரை அடித்து துவைத்த காதல் ராணி சந்தியா

Web Team by Web Team
May 21, 2021
in இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தான் சொன்னபடி கேட்காத நான்காவது கணவரை அடித்து துவைத்த காதல் ராணி சந்தியா
Share on FacebookShare on Twitter

பல ஆண்களை காதல் வலையில் விழவைத்து, அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து, கணவர்களை கொடுமைப்படுத்திய பெண் தலைமை காவலர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தலைமை காவலராக பணியாற்றும் சந்தியா ராணி என்பவர், நான்காவதாக தன்னை திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறார் என்று, சரண் தேஜ் என்பவர் வாட்ஸ்அப் மூலம், ஹைதராபாத் நகர காவல் ஆணையருக்கு புகார் அளித்ததன் வாயிலாக வெளியே வந்தது, மோசக்காரியான சந்தியா ராணியின் சுயரூபம்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர், 30 வயதான சந்தியா ராணி. நான்காவது கணவர் சரண் தேஜ் என்பவர் கொடுத்த பூகரின் அடிப்படையில், சந்தியா ராணியை பிடித்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

காவல்துறையில் பணிபுரியும் சந்தியா ராணி, பிடித்தவர்களை காதல் வலையில் வீழ்த்தி, தனக்கு தானே கால் கட்டுபோட்டு கொள்வது தான் வாடிக்கை.

அப்படி, இதுவரை மூன்று பேரை திருமணம் செய்த ராணிக்கு, நான்காவதாக ஒரு ராஜா தேவைப்பட்டுள்ளார்.

ஏற்கணவே திருமணம் செய்தவர்களில் இரண்டு பேர், ஆளை விட்டால் போதும் என்று விவாகரத்து வாங்க, ஒருவர் சந்தியாவின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தன் வாழ்வில் இத்தனை தரமான சம்பவங்கள் நடந்தும், திருந்தாத காதல் ராணி, வேலை தேடி ஹைதராபாத்துக்கு வந்த சரண் தேஜ் என்பவரை, நான்காவதாக திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கிய சந்தியா ராணி, நீ வேலையை விட்டு விட்டு, நான் சொல்லும் வேலையை செய்ய வேண்டும் என்று கூறி, வீட்டில் அடைத்துவைத்து, காலாலேயே மிதித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

அடி தாங்க முடியாத சரண் தேஜ், வாட்ஸ்அப் வாயிலாக, ஹைதராபாத் நகர காவல் ஆணையருக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து, சரண் தேஜை மீட்ட போலீசார், சந்தியா ராணி மீது வழக்கு பதிவு செய்து, வேறு யாரேனும் இதுபோல் அவரிடம் சிக்கியுள்ளார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: crimehyderabadMulti marriagenewsj
Previous Post

திமுக அமைச்சர்களை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

Next Post

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version