ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

சமீப காலமாக குழப்பத்தில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எந்தப் பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நிலையில் இருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version