News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சென்னை காப்பகத்தில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் மீட்பு

Web Team by Web Team
October 18, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சென்னை காப்பகத்தில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் மீட்பு
Share on FacebookShare on Twitter

சென்னை நீலாங்கரை அருகே காப்பகத்தில் கொத்தடிமைகளாக இருந்துவந்த வடமாநில சிறுவர்களை குழந்தைகள் நல குழும அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், வடமாநில சிறுவர்கள் 36 பேர் கொத்தடிமைகளாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு 36 சிறுவர்களை மீட்டு, அரசு அனுமதி பெற்ற செங்கல்பட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் காப்பகத்தின் உரிமையாளர் அன்ஷர் பாஷா அனுமதி பெறாமலேயே கடந்த 9 வருடங்களாக காப்பகத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

மேலும், அங்குள்ள சிறுவர்கள் சரியான கவனிப்பு இல்லாமல், நோய் தொற்றுடன் இருந்ததும், மருத்துவக் குழு பரிசோதனையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காப்பகத்திற்கு சீல் வைத்து, அன்ஷர் பாஷா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: காப்பகம்சிறுவர்கள்மீட்பு
Previous Post

மாவோயிஸ்டுகள் தாக்குதலை தடுப்பது பற்றி குன்னூர், நீலகிரி போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

Next Post

அரக்கோணத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

Related Posts

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் செல்ல தடை
செய்திகள்

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் செல்ல தடை

January 2, 2019
திருடு போன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு  !
TopNews

திருடு போன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு !

October 16, 2018
குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் விரைவில் வீடு திரும்புகிறார்கள்
TopNews

குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் விரைவில் வீடு திரும்புகிறார்கள்

July 14, 2018
Next Post
அரக்கோணத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

அரக்கோணத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version