News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழகத்தில் 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி விரைவில் அறிமுகம்: கே.பி அன்பழகன்

Web Team by Web Team
August 18, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி விரைவில் அறிமுகம்: கே.பி அன்பழகன்
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் முதல் முறையாக 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில், எம்ஜிஆர் சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பழகன், எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தருமபுரியில் அரசுப் பள்ளிகளில் ஆயிரத்து 350 தேசிய சிறார்கள் பள்ளிகள் உட்பட ஆயிரத்து 389 பள்ளிகளில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு 13 வகையான உணவு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நடப்பாண்டில் தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சத்துணவு மையங்களில் 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tags: அமைச்சர் கே.பி.அன்பழகன்செறிவூட்டப்பட்ட அரிசி
Previous Post

பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

Next Post

கட்டுமான பொருட்களை திருடியவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

Related Posts

அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா: முதல்வர் பங்கேற்பு
TopNews

அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா: முதல்வர் பங்கேற்பு

November 10, 2019
தர்மபுரி மாவட்டத்தில் 4 கோடியே 97 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள்
TopNews

தர்மபுரி மாவட்டத்தில் 4 கோடியே 97 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள்

July 6, 2019
தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்
TopNews

தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்

January 21, 2019
Next Post
கட்டுமான பொருட்களை திருடியவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

கட்டுமான பொருட்களை திருடியவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version