கொரோனாவுக்கு இன்னுமொரு மருந்து: விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க விராஃபின் மருந்தை பயன்படுத்த முடியும்

விராஃபின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஆக்சிஜன் வழங்கும் தேவையை விராஃபின் குறைக்கும் என்றும் தகவல்

Exit mobile version