சத்துணவை போல சுவையான உணவை சாப்பிட்டதில்லை

அரசு வழங்கும் மதிய உணவை போல சுவையான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் மாணவர்களுக்கு இசை குறித்து விளக்கம் அளித்ததுடன் பாடல்கள் பாடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

Exit mobile version