News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனா வைரஸை அழிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள 9 வேண்டுகோள்கள்!

Web Team by Web Team
March 20, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
கொரோனா வைரஸை அழிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள 9 வேண்டுகோள்கள்!
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய போது, ”நவராத்திரி” திட்டத்தை அறிவித்தார். தீய சக்தியை அழிக்கும் நவராத்திரி தினத்தை சுட்டிக்காட்டி, கொரோனா வைரஸை அழிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள 9 வேண்டுகோள்கள் என்னென்ன? தற்போது பார்க்கலாம்…

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், முடிந்த வரை அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூத்த குடிமக்கள், குறிப்பாக 60 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்னும் சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும்,வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, இது நாட்டுக்கு நாம் செய்யும் சேவை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நாட்டு மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் 22ம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்தபடியே கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி, மிகவும் அவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரசால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், மத்திய நிதியமைச்சர் தலைமையில் தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.அதிகளவில் சம்பளம் பெறுபவர்கள் தங்கள் பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, பணியாளர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாம் என்றும், மருந்து உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளையும், உறுதி செய்யப்படாத தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: கொரோனாமோடி
Previous Post

அத்தியவாசிய பொருட்கள் விற்கும் கடை வழக்கம் போல் செயல்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Next Post

ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?

Related Posts

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?
TopNews

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?

July 16, 2021
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
TopNews

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது

July 15, 2021
இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?
TopNews

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

July 12, 2021
முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக:  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை
TopNews

முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை

July 2, 2021
3மாதங்களுக்குப்பிறகு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
TopNews

3மாதங்களுக்குப்பிறகு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

June 22, 2021
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
TopNews

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

June 21, 2021
Next Post
ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?

ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version