பழங்குடி மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பழங்குடி இன மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

அட்டுகல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசை இசைத்தும், நடனம் ஆடியும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுடன் இணைந்து பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Exit mobile version