இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் உள்ளது – அமைச்சர் பாண்டியராஜன்

 

 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதம் என்கிற அடிப்படையில் பார்க்கும் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பெண்கள் மதித்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது சிறப்பு என்றாலும், நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக அவர் கூறினார். 

Exit mobile version