Tag: Minister Pandiarajan

கீழடி அருங்காட்சியகம் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும்- அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அருங்காட்சியகம் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும்- அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி-அமைச்சர் பாண்டியராஜன்

திமுக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி-அமைச்சர் பாண்டியராஜன்

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர ஸ்டாலின் பாடுபட்டு வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.

2019 ஏப்ரல் மாத்திற்குள் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

2019 ஏப்ரல் மாத்திற்குள் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் பாண்டியராஜன்

கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் பாண்டியராஜன்

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்தவொரு விவரத்தையும் பின்பற்றாமல் உள்ளதால் கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் உள்ளது – அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் உள்ளது – அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அகழாய்வு தகவல்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு கிடையாது – அமைச்சர் பாண்டியராஜன்

அகழாய்வு தகவல்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு கிடையாது – அமைச்சர் பாண்டியராஜன்

அகழாய்வு தகவல்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடையாது என தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்

சிலப்பதிகாரத்தை இலக்கியமாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் பாண்டியராஜன்

சிலப்பதிகாரத்தை இலக்கியமாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் பாண்டியராஜன்

சிலப்பதிகாரத்தை இலக்கியமாக உருவாக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவை வெளியிட வேண்டும்-அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவை வெளியிட வேண்டும்-அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

கீழடி, ஆதிச்சநல்லூர்,அழகன்குளம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் தெரிவித்தார்.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist