தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது: ஜெயக்குமார்

தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை, ராயபுரத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அரசின் ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version