காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி: ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலை தான் தமிழகத்தில் எப்போதும் நிலவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்த எச்.வி.ஹண்டேவின், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறுபிறவியெடுத்த வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் பேச்சை மீறி, ஸ்டாலின் காங்கிரசுடன் கூடா நட்பு வைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version