செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடிய கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது பதிலளிக்க முடியாமல் திணறினார். நாங்குநேரியில் திமுகவால் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப பூங்கா தொடர்பான கேள்விக்கும், பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் அவர் திக்குமுக்காடினார். மேலும் நீட் மற்றும் ஜிஎஸ்டி எல்லாம் காங்கிரஸ் ஆட்சி கொண்டுவரப்பட்டது தான் என்று அவர் ஒத்துக்கொண்டது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியது.

Exit mobile version