News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மே.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் – ரோகித் சர்மா அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா

Web Team by Web Team
November 7, 2018
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
மே.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் – ரோகித் சர்மா அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா
Share on FacebookShare on Twitter

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் தவான், இரண்டு ஓவர்கள் வரை பொறுமையாக ஆடினாலும், பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 14-வது ஓவரில், 43 ரன்களை எடுத்திருந்த நிலையில், தவான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பவுலர்களை கதறச்செய்த ரோகித் சர்மா, 61 பந்துகளில் 111 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பண்ட்டை தொடர்ந்து வந்த கே.எல். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில், இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு, 195 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹோப் 6 ரன்களிலும், ஹெட்மையர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த பிராவோ 23 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களையே எடுத்தது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags: இந்திய அணிஇந்தியா - மேற்கிந்திய தீவுகள்கிரிக்கெட்டி20ரோகித் சர்மா
Previous Post

அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு

Next Post

ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் – பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி காங். நாளை தர்ணா

Related Posts

ராஞ்சியின் ராஜா;  கேப்டன்களின் கேப்டன் – தோனியின் பிறந்த நாள் இன்று!
TopNews

ராஞ்சியின் ராஜா; கேப்டன்களின் கேப்டன் – தோனியின் பிறந்த நாள் இன்று!

July 7, 2021
தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்
TopNews

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்

July 6, 2021
40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா
TopNews

40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா

April 30, 2021
ஐபிஎல் : பிரித்வி ஷா அதிரடி – கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி
TopNews

ஐபிஎல் : பிரித்வி ஷா அதிரடி – கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி

April 30, 2021
3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!
TopNews

3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

April 16, 2021
ஐ.பி.எல் – கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!
TopNews

ஐ.பி.எல் – கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

April 14, 2021
Next Post
ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் – பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி காங். நாளை தர்ணா

ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி காங். நாளை தர்ணா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version