News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

திருவண்ணாமலையில் 1,415 ஏரி-குளங்களை தூர்வாரும் பணிகள் தொடக்கம்

Web Team by Web Team
August 18, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
திருவண்ணாமலையில் 1,415 ஏரி-குளங்களை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 415 ஏரிகளைக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்குவதற்குள் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணி குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 415 சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊருணிகள் ஆகியவற்றைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரணி அருகே உள்ள சேவூர் பெரிய ஏரியில், குடிமராமத்து திட்டப்பணியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் மக்களோடு மக்களாக இணைந்து கடப்பாரை கொண்டு பள்ளம் தோண்டி மண்ணை அள்ளி ஏரிக்கரையைப் பலப்படுத்தும் பணியைச் செய்தார்.

Tags: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்குடிமராமத்துத் திட்டம்
Previous Post

காண்டூர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆய்வு

Next Post

கர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்

Related Posts

அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சேவூர் ராமச்சந்திரன்
TopNews

அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சேவூர் ராமச்சந்திரன்

August 14, 2019
நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது: சேவூர் ராமச்சந்திரன்
அரசியல்

நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது: சேவூர் ராமச்சந்திரன்

April 9, 2019
தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
செய்திகள்

தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

March 21, 2019
ஆரணி-கண்ணமங்கலம் புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து சேவை துவக்கம்
செய்திகள்

ஆரணி-கண்ணமங்கலம் புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து சேவை துவக்கம்

February 23, 2019
கடந்த 7 ஆண்டில் ரூ.3,022 கோடி கோயில் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்பு
செய்திகள்

கடந்த 7 ஆண்டில் ரூ.3,022 கோடி கோயில் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்பு

February 16, 2019
Next Post
கர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்

கர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version