News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு மனித செயல்பாடுகளே காரணம் – ஆய்வில் பகீர் தகவல்

Web Team by Web Team
December 4, 2018
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு மனித செயல்பாடுகளே காரணம் – ஆய்வில் பகீர் தகவல்
Share on FacebookShare on Twitter

உலகில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு, இயற்கை காரணம் அல்ல, மனிதச் செயல்பாடுகள் தான் காரணம் என்பது, புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மனித உற்பத்தி மற்றும் பல நடவடிக்கைகளால், புவி வெப்பமடைந்து, கடல் நீர் மட்டம் சராசரி அளவைவிட அதிகமாகவும், வேகமாகவும் உயர்ந்து வருகிறது. உயர் தொழில்நுட்பம் மூலமாக, 1993-ம் ஆண்டு முதல் கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம், ஆண்டு சராசரியைக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதாக ஆய்வு கூறுகிறது.

சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு, உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனால், இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Tags: இயற்கை மாற்றங்கள்கடல் நீர்மட்டம்பருவநிலை மாற்றங்கள்
Previous Post

மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை

Next Post

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம்

Related Posts

கடல் நீர்மட்டம் 50 செ.மீ. உயர்ந்தால் பாதிக்கப்படும் நகரங்கள்
TopNews

கடல் நீர்மட்டம் 50 செ.மீ. உயர்ந்தால் பாதிக்கப்படும் நகரங்கள்

September 27, 2019
Next Post
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம்

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version