தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும், எந்தெந்த சாலைகளில் இயக்க முடியாது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
-
By Web team

- Categories: தமிழ்நாடு
- Tags: busChennaiHigh Courtquestiontransport department
Related Content

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023

கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம் அரசு பேருந்தை இயக்க முயற்சி; பரபரப்பு!
By
Web team
September 19, 2023

முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023

பஸ்ஸுக்குள் மழை! குடை பிடித்தபடியே பயணித்த பயணிகள்!
By
Web team
September 5, 2023

பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023