News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

போரினால் பாதிக்கப்பட்ட தேசங்கள் மீது கவனம் செலுத்தப்படும்: கோத்தபய ராஜபக்சே

Web Team by Web Team
October 16, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
போரினால் பாதிக்கப்பட்ட தேசங்கள் மீது கவனம் செலுத்தப்படும்: கோத்தபய ராஜபக்சே
Share on FacebookShare on Twitter

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தேசங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர், கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலை புலிகள் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பிரேதசங்களின் முன்னேற்றத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றார். நாட்டின் ஏனைய பகுதிகளை விட இந்தப் பகுதிகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டார்.

Tags: இலங்கைஇலங்கை அதிபர் தேர்தல்கோத்தபய ராஜபக்சே
Previous Post

திகார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

Next Post

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 'கௌரவ டாக்டர் பட்டம்'

Related Posts

மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்
TopNews

மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்

May 17, 2021
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!
TopNews

தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!

March 26, 2021
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
TopNews

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

September 26, 2020
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது – சிபிசிஐடி
தமிழ்நாடு

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது – சிபிசிஐடி

September 17, 2020
அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே
TopNews

அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே

November 18, 2019
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
TopNews

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

November 16, 2019
Next Post
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 'கௌரவ டாக்டர் பட்டம்'

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 'கௌரவ டாக்டர் பட்டம்'

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version