News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

முகநூலில் தவறான பதிவால் இளம்பெண், உறவினர் தற்கொலை

Web Team by Web Team
June 11, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
முகநூலில் தவறான பதிவால் இளம்பெண், உறவினர் தற்கொலை
Share on FacebookShare on Twitter

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே முகநூலில் அவதூறாக சித்தரிக்கப்பட்ட பதிவால் பெண் மற்றும் அவரது உறவினர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியில் உள்ள குறவன்குப்பத்தை சேர்ந்த ராதிகா என்ற கல்லூரி மாணவி குறித்து அதேபகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது முகநூலில் அவதூறான பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ராதிகாவின் மாமா விக்னேஷூடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இத்தகைய நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, முகநூல் பதிவால் மனமுடைந்த ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக்கேட்டு அவருடைய மாமா விக்னேஷூம் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து மந்தராகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர்களது உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரினர்.

ஆனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி விருத்தாச்சலம் -கடலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் கற்கள் வீசப்பட்டத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே கற்களை வீசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags: இளம்பெண் தற்கொலை
Previous Post

அந்தியூரில் காட்டு யானைகள் அச்சுறுத்தல்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Next Post

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் பலி

Related Posts

வியாசர்பாடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
செய்திகள்

வியாசர்பாடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

January 9, 2019
Next Post
பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் பலி

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் பலி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version