News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி – 6 பேர் கைது

Web Team by Web Team
August 5, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
பயங்கர ஆயுதங்களுடன் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி – 6 பேர் கைது
Share on FacebookShare on Twitter

நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 6 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பேளுக்குறிச்சி பகுதியில் 6 பேர் கொண்ட குழு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல் துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து ரோந்து பணியை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, சந்தேகப்படும்படியான 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பூமிநாதன், குருநாதன், சுதாகர், கலைப்புள்ளி ராஜா, தமிழரசன் ஆகியோர் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: கொள்ளை முயற்சி
Previous Post

தருமபுரி அருகே கோயில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகளை வீசி சென்ற மர்மநபர்கள்

Next Post

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் கூறும் அறிவுரை

Related Posts

எஸ்பிஐ வங்கி கிளையில், கொள்ளை முயற்சியின் போது தீப்பிடித்து எரிந்த கேஸ் கட்டர்
TopNews

எஸ்பிஐ வங்கி கிளையில், கொள்ளை முயற்சியின் போது தீப்பிடித்து எரிந்த கேஸ் கட்டர்

January 21, 2020
போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
TopNews

போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

December 9, 2019
திருவள்ளூர் அருகே மூதாட்டியின் சாமர்த்தியத்தால் பிடிபட்ட திருடன்
செய்திகள்

திருவள்ளூர் அருகே மூதாட்டியின் சாமர்த்தியத்தால் பிடிபட்ட திருடன்

July 25, 2019
ஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
செய்திகள்

ஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

July 17, 2019
பெரியமேடு பார்க் டவுன் கிளையிலுள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
செய்திகள்

பெரியமேடு பார்க் டவுன் கிளையிலுள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

May 10, 2019
Next Post
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் கூறும் அறிவுரை

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் கூறும் அறிவுரை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version