News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

வன சான்றளிப்பு என்றால் என்ன?

Web team by Web team
March 6, 2023
in இந்தியா, உலகம்
Reading Time: 1 min read
0
வன சான்றளிப்பு என்றால் என்ன?
Share on FacebookShare on Twitter

இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் புவியானது காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு போன்றவற்றினால் வெப்பமயமாதலுக்குள் செல்கிறது. இதனை சரிபடுத்தி மாற்றியமைப்பதற்கு வன சான்றளிப்பு என்கிற முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. க்ளாஸ்கோவில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில் 100 நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, 2030 க்குள் காடுகள் அழிப்பதை குறைக்கிறோம் என்று சொல்லியிருக்கின்றனர்.  

அப்படியென்றால் வன சான்றளிப்பு என்றால் என்ன?

காட்டில் உள்ள மரங்களினால் கார்பன் டை ஆக்சைடு உட்கிரகித்து புவி வெப்பமாதல் ஓரளவு தடுக்கிறது. இவற்றை அழிப்பதன் மூலம் புவியின் வெப்ப அளவு அதிகரிக்கிறது. சில நாடுகள் மரங்களை வேண்டுமென்றே  வெட்டுகின்றன. அதற்கு காரணம் காடுகள் ஒரு பொருளாதார கிடங்கு. மரங்கள் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து வாணிப சந்தையில் நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதைத் தடுப்பதற்காக வன சான்றளிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் காட்டிலிருந்து மரங்களை வெட்டினால் அதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும். மேலும் ஒரு நாட்டின் அரசு சொல்கிற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மரத்தினை வெட்ட வேண்டும். Forestry News | Forest Eco Certification

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வன சான்றளிப்பு உத்தரபிரதேசத்தில் கையாளப்பட்டுவருகிறது. மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவைகள் எல்லாம் மரக் கட்டைகள் மட்டும்தான். மாறாக மரத்தினை வெட்டி துண்டுகளை நாம் ஏற்றுமதி செய்வதில்லை. ஓராண்டிற்கு 5 மில்லியன் மரக்கட்டைகள் உற்பத்தியாகிறது. அதில் 10% ஏற்றுமதியாகின்றன. இறக்குமதி செய்யப்படும் மரத்துண்டுகளின் ஓராண்டிற்கான செலாவணி 50,000 முதல் 60,000 கோடி ரூபாயாகும்.

Tags: forestforest certificationUttar Pradesh
Previous Post

நீயே மண் மின்னும் வெண்தாரகை..நகைக்கடை துவக்க விழாவில் நடிகை தமன்னா! Vibe ஆனா ரசிகர்கள்!

Next Post

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. மார்ச் பிறந்துவிட்டது அரசே..தேர்வர்கள் கவலை..!

Related Posts

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்பி, சகோதரருடன் சுட்டுக்கொலை..!
இந்தியா

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்பி, சகோதரருடன் சுட்டுக்கொலை..!

April 17, 2023
அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !
இந்தியா

அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !

February 7, 2023
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
துர்க்கை படத்துடன் ஆற்றில் மிதந்து வந்த பெட்டி ? கிடைத்த பொக்கிஷம் என்ன?
Top10

துர்க்கை படத்துடன் ஆற்றில் மிதந்து வந்த பெட்டி ? கிடைத்த பொக்கிஷம் என்ன?

June 17, 2021
ஹத்ராஸ் வழக்கு- சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு
TopNews

ஹத்ராஸ் வழக்கு- சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு

October 4, 2020
மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் இராகுல் – தடுக்க ஏராளமான உ.பி. போலிஸ் குவிப்பு
TopNews

மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் இராகுல் – தடுக்க ஏராளமான உ.பி. போலிஸ் குவிப்பு

October 3, 2020
Next Post
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. மார்ச் பிறந்துவிட்டது அரசே..தேர்வர்கள் கவலை..!

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. மார்ச் பிறந்துவிட்டது அரசே..தேர்வர்கள் கவலை..!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version