News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மாற்றுத்திறனாளி பெண்ணுடன் உல்லாசம் ; 50 வயதில் தந்தையான கூலித்தொழிலாளி!

Web Team by Web Team
June 28, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
மாற்றுத்திறனாளி பெண்ணுடன் உல்லாசம் ; 50 வயதில் தந்தையான கூலித்தொழிலாளி!
Share on FacebookShare on Twitter

நாட்றம்பள்ளி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, ஏமாற்றிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். முறை தவறிய உறவால் இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை ஆதரவின்றி அரசு காப்பகத்தில் தவித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டா கிந்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வசந்தி. மாற்றுத் திறனாளி இவர், மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், கொத்தூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஆனந்தன் என்பவருக்கும் மாடு மேய்க்க செல்லும் போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 50 வயதாகும் ஆனந்தனுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் மிகவும் நெருங்கி பழகி வந்த ஆனந்தனும், வசந்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் வசந்தி கர்ப்பம் அடைந்த நிலையில், அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார் ஆனந்தன்.

எனினும் கருவை கலைக்க மனமில்லாத வசந்தி ஆனந்தனின் வாரிசை வயிற்றில் சுமந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான வசந்தி பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் தாயும், சேயும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், குழந்தை தம்மிடம் இருந்தால் அதைக் கொன்று விடுவேன் என ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வசந்தி தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மீண்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே குழந்தையுடன் வசந்தியை விட்டுச் சென்றார்.

இந்நிலையில் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, வசந்தி அங்கிருந்து தப்பினார். பல்வேறு இடங்களில் விசாரித்தும் வசந்தி குறித்து தகவல் கிடைக்காததால், அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வசந்தியை சுற்றி வளைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆனந்தனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 50 வயதில் தாம் செய்த தவறு வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்கும் என்பதால், வசந்தியை விட்டு விலகியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆனந்தனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அற்ப ஆசைக்காக இருவர் செய்த தவறால், ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தை காப்பகத்தில் நிர்க்கதியாக இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: newsjThiruppathur
Previous Post

கொரோனாவால் பலியாகும் உயிர்கள்!! அடக்கம் செய்ய ரோபோ அறிமுகம்!!!

Next Post

தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version