News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திருச்சியில் மாதாந்திர சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள்

Web Team by Web Team
September 25, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
திருச்சியில் மாதாந்திர சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள்
Share on FacebookShare on Twitter

திருச்சியில் மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2 பேரை விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் அதே பகுதியில் ஸ்ரீ சக்ராஆட்டோ மொபைல் நடத்தி வருகிறார். அதே நேரத்தில் அவரது மகன்களாக கார்த்திக் பிரபு மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் மாதாந்திர சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில், நூற்றுக்கணக்கானோர் பணம் கட்டி வந்துள்ள நிலையில், கட்டிய பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று பழனிவேல் மற்றும் அஜித்குமார் ஆகிர இருவரையும் திருச்சியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் விழுப்புரம் கொண்டு வந்த காவல்துறையினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தப்பியோடிய கார்த்திக் பிரவை தீவிரமாக தேடி வரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இவர்களிடம் சீட்டு கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் 04146-250366 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: சீட்டு மோசடி
Previous Post

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: என்.ஐ.ஏ.

Next Post

திரைத்துறையில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் டி.பி.ராஜலட்சுமி

Related Posts

No Content Available
Next Post
திரைத்துறையில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் டி.பி.ராஜலட்சுமி

திரைத்துறையில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் டி.பி.ராஜலட்சுமி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version