News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

ஃபானி புயல் எச்சரிக்கை:கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது ஒடிசா அரசு

Web Team by Web Team
May 1, 2019
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஃபானி புயல் எச்சரிக்கை:கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது ஒடிசா அரசு
Share on FacebookShare on Twitter

ஃபானி புயல் அபாயத்தையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 41 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே சமயம் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதி தீவிர புயலாக உருவெடுத்திருக்கும் ஃபானி புயல், ஒடிசா மாநிலம் கோபல்பூர் மற்றும் சந்த்பாலி இடையே மே 3ஆம் தேதி கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக ஒடிசாவின் புரி, ஜாகாட்சிங்பூர், கேந்த்ராபாரா, பட்ராக், பாலசோர், மயூர்பஞ், கஜாபதி, கஞ்சம், கோர்தா, கடாக் மற்றும் ஜாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொவ்த், காலஹந்தி, சாம்பல்பூர், டியோகர் மற்றும் சுந்தர்கார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்திருப்பதால் அங்கு உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே அசாதாரண சூழலை சமாளிக்க ஒடிசாவில் 28 குழுக்களும், ஆந்திராவில் 8 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 5 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பரப்பிற்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: Fanny Storm WarningOrissa government
Previous Post

வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் கைது

Next Post

குழந்தை விற்பனை வழக்கு :சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் நியமனம்

Related Posts

No Content Available
Next Post
குழந்தை விற்பனை வழக்கு :சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் நியமனம்

குழந்தை விற்பனை வழக்கு :சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் நியமனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version