News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி

Web Team by Web Team
September 20, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி
Share on FacebookShare on Twitter

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த நிறுவனத்தை அணுகிய பல இளைஞர்களுக்கு, நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா அன்சிகா என்ற இருவர் வேலை கிடைப்பது உறுதி என ஆசை வார்த்தையை அள்ளி வீசியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பட்டதாரி இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய 35 நாட்களில் விசா கிடைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட இளைஞர்கள் மலேசிய தூதரகத்தில் பதிவு செய்ய முயன்ற போது, போலியான விசா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்று, இளைஞர்களின் விசாவில் வேறு ஒருவருடைய பெயர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், கடந்த 17 ஆம் தேதி ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் சென்ற தகவலறிந்த நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா இருவரும் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக அங்கிருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு மாயமாகியுள்ளார்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இவர்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்துள்ளனர். இதனையடுத்து உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மற்றும் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னையை அடுத்த பருத்திப்பட்டில் அருணா அஞ்சிகா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags: மோசடி
Previous Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்

Next Post

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு

Related Posts

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்
TopNews

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்

June 11, 2021
பயிர் கடன் வழங்கியதாக ரூ.2.40 கோடி மோசடி – 6 பேர் கைது
தமிழ்நாடு

பயிர் கடன் வழங்கியதாக ரூ.2.40 கோடி மோசடி – 6 பேர் கைது

October 8, 2020
கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி –  சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!
TopNews

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி – சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

October 1, 2020
”வேலை ஏற்பாடு செய்து தருகிறேன்; யாரையும் ஏமாற்றாதீர்கள்” – சோனு சூட் வேண்டுகோள்
சினிமா

”வேலை ஏற்பாடு செய்து தருகிறேன்; யாரையும் ஏமாற்றாதீர்கள்” – சோனு சூட் வேண்டுகோள்

September 30, 2020
வெளிநாட்டு பணம் தருவதாக ஆசைகாட்டி ரூ. 3 லட்சம் மோசடி: 7 பேர் கைது
செய்திகள்

வெளிநாட்டு பணம் தருவதாக ஆசைகாட்டி ரூ. 3 லட்சம் மோசடி: 7 பேர் கைது

July 22, 2019
காரை விற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் அபேஸ் செய்த நபர்கள் கைது
செய்திகள்

காரை விற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் அபேஸ் செய்த நபர்கள் கைது

May 27, 2019
Next Post
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version